2025 இல் நான் வாசித்த நூல்கள் , பக்கங்கள்
நாவல்கள் & சிறுகதைகள் : குமரித்துறைவி - ஜெயமோகன் - 175 பக்கங்கள் வெண்முரசு - வெண்முகில் நகரம் - 1071 பக்கங்கள் வெண்முரசு - இந்திர நீலம் - 958 பக்கங்கள் வெண்முரசு -காண்டீபம் - 786 பக்கங்கள் வெண்முரசு - வெய்யோன் - 853 பக்கங்கள் ஒளிர் நிழல் - சுரேஷ் பிரதீப் - 128 பக்கங்கள் பத்துப்பாத்திரங்கள் - சுரேஷ் பிரதீப் - 82 பக்கங்கள் வாடிவாசல் - கிராபிக்ஸ் நாவல் - 112 பக்கங்கள் தங்கப்புத்தகம் - ஜெயமோகன் - 288 பக்கங்கள் ஆனையில்லா - ஜெயமோகன் - 320 பக்கங்கள் மலர்த்துளி - ஜெயமோகன் - 200 பக்கங்கள் நீலத்தாவணி - ரம்யா - 126 பக்கங்கள் காவியம் - ஜெயமோகன் - சுமார் 500 பக்கங்கள் நீல நிழல் - ஜெயமோகன் - சுமார் 100 பக்கங்கள் மைத்ரி - அஜிதன் - 239 பக்கங்கள் வெள்ளிநிலம் - ஜெயமோகன் - 242 பக்கங்கள் கவிதை: அந்தியில் திகழ்வது - வே.நி.சூர்யா - 72 பக்கங்கள் கரப்பானியம் - வே. நி . சூர்யா - 103 பக்கங்கள் உன்னை யாரும் அனைத்துக்கொள்ளவில்லையா - 1775 பக்கங்கள் காந்தியைக்கொன்றது தவறுதான் - ரமேஷ் பிரேதன் - 140 பக்கங்கள் கட்டுரை: துடிக்கின்ற நெஞ்சென்று ஒன்று - 104 பக்கங்கள் குரு - எச்.எஸ்.சிவப...